Blog Archive

Wednesday, January 04, 2017

வல்லரசாகும் கனவு
வயல்களில் உழவர் பிணங்கள்
வங்கிகளில் செல்லா காசுக்கு மரணங்கள்
பதுக்குபவர்களுக்கு வசதியாக இரண்டாயிரம்
பக்கிகளுக்கு சில்லறைத் தேட இரண்டாயிரம்
குடுமிப் பிடியில் மக்கள்
காவல்காரர்கள் திருடுகிறார்கள்
திருடர் கையிலும்
அதிகார மாட்சியில் அடக்குமுறை
போர்வாள் தம்தம் குடிமக்கள் மீதே
ஹிட்லர்கூட தன்முனைப்பில்
தவிடு பொடியானான்
இந்தியத் தலைவனால்
வல்லரசான நாடுகளின் வரலாறு
மக்களின் பிணங்களின் மீதுதான் 
இது நடைமுறை

இந்தியக் கனவும் இனிதே நிறைவுறும்.

No comments: