எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
_______________________________________
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்..
கொடிகள் கட்டுவோம்
கோஷங்கள் இடுகிகிறாம்
மந்திரி வருகையில்
மாலை அணிவித்து
மனுக்கள் தருகிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை ?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.
வாக்குகள் அளிக்கிறோம் வாழும் குடிசைகள்
தீப்பற்றி எரிகையில்
வீதிவெளியினை வீடாய்க்கொண்டு
வீழ்ந்துக் கிடக்கிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.
காதல் போதையில் கற்பழிழப்பும்
காவல் நிலையங்களில்
பெண்கள் கற்பழிப்பும்
என்று இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்
ஆசைகள் இல்லையா ஆனாலும் வாழ்கிறோம்
மன்னர் மான்யம் ஓழித்த மன்னர்கள்-தினம்
மலம் அள்கிறோம்-என்று
இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்
_______________________________________
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்..
கொடிகள் கட்டுவோம்
கோஷங்கள் இடுகிகிறாம்
மந்திரி வருகையில்
மாலை அணிவித்து
மனுக்கள் தருகிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை ?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.
வாக்குகள் அளிக்கிறோம் வாழும் குடிசைகள்
தீப்பற்றி எரிகையில்
வீதிவெளியினை வீடாய்க்கொண்டு
வீழ்ந்துக் கிடக்கிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.
காதல் போதையில் கற்பழிழப்பும்
காவல் நிலையங்களில்
பெண்கள் கற்பழிப்பும்
என்று இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்
ஆசைகள் இல்லையா ஆனாலும் வாழ்கிறோம்
மன்னர் மான்யம் ஓழித்த மன்னர்கள்-தினம்
மலம் அள்கிறோம்-என்று
இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்
No comments:
Post a Comment